Monday, December 20, 2010

உயிர்மை நூல் வெளியீட்டு அரங்கு

உயிர்மை நூல் வெளியீட்டு அரங்கு

உயிர்மையின் 12 நூல்கள்


நாள் 26. 12. 2010, ஞாயிற்று கிழமை நேரம்: மாலை 5.30மணி
இடம்: தேவநேய பாவாணர் மாவட்ட மைய நூலகம்,(LLA Building),
735, அண்ணா சாலை , சென்னை


வரவேற்புரை : மனுஷ்ய புத்திரன்
முதலாம் அமர்வு : கட்டுரைத் தொகுப்புகள்

1. இப்போது அவை இங்கு வருவது இல்லை-கிருஷ்ணன் ரஞ்சனா
சிறப்புரை : அழகியபெரியவன்

2. ஒப்பனையில் ஒளிந்திடும் உலகம்- ந. முருகேச பாண்டியன்
சிறப்புரை: மணா

3. பெருகும் வேட்கை- அழகிய பெரியவன்
சிறப்புரை : ந. முருகேச பாண்டியன்

இரண்டாம் அமர்வு : சிறுகதைகள்
1. விமலாதித்த மாமல்லன் கதைகள்

சிறப்புரை : சுகுமாரன்

2. வெள்ளைப் பல்லி விவகாரம்: லஷ்மி மணிவண்ணன்
சிறப்புரை : லீனா மணிமேகலை

3. சுகுணாவின் காலைப் பொழுது –மனோஜ்
சிறப்புரை : ஷாஜி


மூன்றாம் அமர்வு : கவிதைத் தொகுப்புகள்

1. இவளுக்கு இவள் என்றும் பேர்- கார்த்திகா
சிறப்புரை: சுப்ரபாரதி மணியன்

2. K அலைவரிசை - முகுந்த் நாகராஜன்
சிறப்புரை: அ.ராமசாமி

3. தீக்கடல்-நர்சிம்
சிறப்புரை: நா.முத்துக்குமார்

4 வெயில் தின்ற மழை- நிலா ரசிகன்
சிறப்புரை : பவா.செல்லத்துரை

5. இசைக் குமிழி- ஹவி
சிறப்புரை : ஸ்ரீநேசன்

6. ஞாயிற்றுக் கிழமை மதியப் பூனை-பொன்.வாசுதேவன்
சிறப்புரை: இந்திரன்
........................................................................................................................................

அனைவரும் வருக !

No comments:

Post a Comment