அவசியம் படிக்க வேண்டிய நாவல்கள்
பொய்த்தேவு க.நா.சு.
வாடிவாசல் சி.சு.செல்லப்பா
.அபிதா லா.ச.ர
.பசித்த மானுடம் கரிச்சான் குஞ்சு
வாசவேஸ்வரம் கிருத்திகா
தந்திர பூமி இந்திரா பார்த்தசாரதி
சுந்தர காண்டம் ஜெயகாந்தன்
புயலிலே ஒரு தோணி ப.சிங்காரம்
.நினைவு பாதை நகுலன்
ஜே.ஜே.சிலகுறிப்புகள் சுந்தர ராமசாமி
கோபல்லகிராமம் கி,ராஜநாராயணன்
.நாளை மற்றுமொரு நாளே ஜி.நாகராஜன்
.சாயாவனம் ச,கந்தசாமி
புத்தம் வீடு - ஹெப்சிபா ஜேசுதாசன்
.பதினெட்டாம் அட்சகோடு அசோகமித்திரன்
பள்ளி கொண்ட புரம் -நீல.பத்மநாதன்
கிருஷ்ணபருந்து -ஆ.மாதவன்.
நிலக்கிளி அ.பால மனோகரன்
இடைவெளி சம்பத்
கம்பாநதி,கடல்புரத்தில் வண்ண நிலவன்
.பிறகு,வெக்கை-பூமணி.
நாஞ்சில் நாடன் .அனைத்து நாவல்களும்.
ஒரு கடலோர கிராமத்தின் கதை. தோப்பில் முஹம்மது மீரான்
..காகித மலர்கள் ஆதவன்
.வாடா மல்லி சு.சமுத்திரம்
.கழிசடை-அறிவழகன். சாக்கடை பணியாளர்கள் பற்றிய மிக முக்கிய நாவல். [அலைகள்வெளியீட்டகம்]
மற்றும் சிலர் சுப்ரபாரதி மணியன்
.கோவேறு கழுதைகள் இமையம்
ஜீரோ டிகிரி -சாரு நிவேதிதா.
.ஏழாம் உலகம் ஜெயமோகன்
.உறுபசி எஸ்.ராமகிருஷ்ணன்
.கொரில்லா,ம்-ஷோபாசக்தி.
ஆழிசூழ் உலகு ஜோ.டி.குரூஸ்.
37'' M.G.சுரேஷ்.
அஞ்சலை கண்மணி குணசேகரன்
நிழல் முற்றம் பெருமாள்முருகன்
.நுண்வெளி கிரணங்கள் சு.வேணு கோபால்
.ஆஸ்பத்திரி சுதேசமித்திரன்
,புதிய வெயிலும் நீலக்கடலும்- நிஜந்தன்
வட்டத்துள் வத்சலா
மரம் ஜி.முருகன்
,துருக்கி தொப்பி கீரனூர் ஜாகிர் ராஜா
.கள்ளி வாமு.கோமு
.முன்றாவது சிலுவை உமா வரதராஜன்
.கன்னி பிரான்சிஸ் கிருபா
.ரத்த உறவு யூமா.வாசுகி
.வேருலகு மெலிஞ்சி முத்தன்.