Showing posts with label நாவல். Show all posts
Showing posts with label நாவல். Show all posts

Wednesday, October 6, 2010

அவசியம் படிக்க வேண்டிய நாவல்கள்

அவசியம் படிக்க வேண்டிய நாவல்கள்

பொய்த்தேவு க.நா.சு.

வாடிவாசல் சி.சு.செல்லப்பா

.அபிதா லா.ச.ர

.பசித்த மானுடம் கரிச்சான் குஞ்சு

வாசவேஸ்வரம் கிருத்திகா

தந்திர பூமி இந்திரா பார்த்தசாரதி

சுந்தர காண்டம் ஜெயகாந்தன்

புயலிலே ஒரு தோணி ப.சிங்காரம்

.நினைவு பாதை நகுலன்

ஜே.ஜே.சிலகுறிப்புகள் சுந்தர ராமசாமி

கோபல்லகிராமம் கி,ராஜநாராயணன்

.நாளை மற்றுமொரு நாளே ஜி.நாகராஜன்

.சாயாவனம் ச,கந்தசாமி

புத்தம் வீடு - ஹெப்சிபா ஜேசுதாசன்

.பதினெட்டாம் அட்சகோடு அசோகமித்திரன்

பள்ளி கொண்ட புரம் -நீல.பத்மநாதன்

கிருஷ்ணபருந்து -ஆ.மாதவன்.

நிலக்கிளி அ.பால மனோகரன்

இடைவெளி சம்பத்

கம்பாநதி,கடல்புரத்தில் வண்ண நிலவன்

.பிறகு,வெக்கை-பூமணி.

நாஞ்சில் நாடன் .அனைத்து நாவல்களும்.

ஒரு கடலோர கிராமத்தின் கதை. தோப்பில் முஹம்மது மீரான்

..காகித மலர்கள் ஆதவன்

.வாடா மல்லி சு.சமுத்திரம்

.கழிசடை-அறிவழகன். சாக்கடை பணியாளர்கள் பற்றிய மிக முக்கிய நாவல். [அலைகள்வெளியீட்டகம்]

மற்றும் சிலர் சுப்ரபாரதி மணியன்

.கோவேறு கழுதைகள் இமையம்

ஜீரோ டிகிரி -சாரு நிவேதிதா.

.ஏழாம் உலகம் ஜெயமோகன்

.உறுபசி எஸ்.ராமகிருஷ்ணன்

.கொரில்லா,ம்-ஷோபாசக்தி.

ஆழிசூழ் உலகு ஜோ.டி.குரூஸ்.

37'' M.G.சுரேஷ்.

அஞ்சலை கண்மணி குணசேகரன்

நிழல் முற்றம் பெருமாள்முருகன்

.நுண்வெளி கிரணங்கள் சு.வேணு கோபால்

.ஆஸ்பத்திரி சுதேசமித்திரன்

,புதிய வெயிலும் நீலக்கடலும்- நிஜந்தன்

வட்டத்துள் வத்சலா

மரம் ஜி.முருகன்

,துருக்கி தொப்பி கீரனூர் ஜாகிர் ராஜா

.கள்ளி வாமு.கோமு

.முன்றாவது சிலுவை உமா வரதராஜன்

.கன்னி பிரான்சிஸ் கிருபா

.ரத்த உறவு யூமா.வாசுகி

.வேருலகு மெலிஞ்சி முத்தன்.


Tuesday, May 25, 2010

அவசியம் படிக்க வேண்டிய நாவல்கள்

அவசியம் படிக்க வேண்டிய நாவல்கள்


பொய்த்தேவு க.நா.சு.
வாடிவாசல் சி.சு.செல்லப்பா.
அபிதா லா.ச.ர.
பசித்த மானுடம் கரிச்சான் குஞ்சு
வாசவேஸ்வரம் கிருத்திகா
தந்திர பூமி இந்திரா பார்த்தசாரதி
சுந்தர காண்டம் ஜெயகாந்தன்
புயலிலே ஒரு தோணி ப.சிங்காரம்.
நினைவு பாதை நகுலன்
ஜே.ஜே.சிலகுறிப்புகள் சுந்தர ராமசாமி
கோபல்லகிராமம் கி,ராஜநாராயணன்.
நாளை மற்றுமொரு நாளே ஜி.நாகராஜன்.
சாயாவனம் ச,கந்தசாமி
புத்தம் வீடு - ஹெப்சிபா ஜேசுதாசன்.
பதினெட்டாம் அட்சகோடு அசோகமித்திரன்
பள்ளி கொண்ட புரம் -நீல.பத்மநாதன்
கிருஷ்ணபருந்து -ஆ.மாதவன்.
நிலக்கிளி அ.பால மனோகரன்
இடைவெளி சம்பத்
கம்பாநதி,கடல்புரத்தில் வண்ண நிலவன்.
பிறகு,வெக்கை-பூமணி.
நாஞ்சில் நாடன் .அனைத்து நாவல்களும்.
ஒரு கடலோர கிராமத்தின் கதை. தோப்பில் முஹம்மது மீரான்.
.காகித மலர்கள் ஆதவன்.
வாடா மல்லி சு.சமுத்திரம்.
கழிசடை-அறிவழகன். சாக்கடை பணியாளர்கள் பற்றிய மிக முக்கிய நாவல். [அலைகள்
வெளியீட்டகம்]
மற்றும் சிலர் சுப்ரபாரதி மணியன்.
கோவேறு கழுதைகள் இமையம்.
ஏழாம் உலகம் ஜெயமோகன்.
உறுபசி எஸ்.ராமகிருஷ்ணன்.
கொரில்லா,ம்-ஷோபாசக்தி.
ஆழிசூழ் உலகு ஜோ.டி.குரூஸ்.
37'' M.G.சுரேஷ்.
அஞ்சலை கண்மணி குணசேகரன்
நிழல் முற்றம் பெருமாள்முருகன்.
நுண்வெளி கிரணங்கள் சு.வேணு கோபால்.
ஆஸ்பத்திரி சுதேசமித்திரன்,
புதிய வெயிலும் நீலக்கடலும்- நிஜந்தன்
வட்டத்துள் வத்சலா
மரம் ஜி.முருகன்,
துருக்கி தொப்பி கீரனூர் ஜாகிர் ராஜா.
கள்ளி வாமு.கோமு.
முன்றாவது சிலுவை உமா வரதராஜன்.
கன்னி பிரான்சிஸ் கிருபா.
ரத்த உறவு யூமா.வாசுகி.
வேருலகு மெலிஞ்சி முத்தன்.

Thursday, April 8, 2010

நாவல்களின் பட்டியல்

நன்றி அதிஷா,யுவகிருஷ்ணா,விரிவான நாவல்களின் பட்டியல் ஒன்று விரைவில் வெளியிடுகிறேன்,மொழிபெயர்ப்பு நாவல்கள் உட்பட.ஆரம்பகட்ட வாசகர்கள் என்பது ஆரம்பகட்ட நவீன இலக்கிய வாசகர்களுக்கான பட்டியல் இது.சுஜாதாவின் நாவல்களை இதில் சேர்க்க முடியாது.அது பெரும்பாலும் துப்பறியும் கதைகளே.சொல் என்றொரு சொல் புதினத்தை பலரும் கடினமானது என்று நினைத்து கொள்கின்றனர்.எளிதாக உள்ளே சென்று விடலாம் சிறிது முயற்சி எடுத்தால் நவீன இலக்கிய வாசகனுக்கு இந்த பயற்சி மிக முக்கியம்.
கொரில்லா நாவலை விட ம் நாவலின் கூறல் முறை எளிமை என்பதால் அதை சொல்லியிருக்கிறேன் .மற்றபடி இரண்டும் முக்கிய நாவல்கள்தான்.
ஒன்று இரண்டை தவிர அனைத்தும் கிடைக்கின்றன.
காலச்சுவடு ,கிழக்கு,மருதா,ஆகியவை கிளாச்சிக் வரிசையில் வெளியிட்டு உள்ளன.
online வாங்க http://www.newbooklands.com/new/home.php தொடர்பு கொள்ளலாம்.
சம்பத்தின் இடைவெளி இப்போது அச்சில் இல்லை.திலிப் குமார் போன்றவர்களை தொடர்பு
கொண்டால் பிரதி செய்து தருவார்கள்.விரைவில் வெளிவரவும் உள்ளது. .
புயலிலே ஒரு தோணி தமிழினி வெளியீட்டு உள்ளது கிடைக்கறது.
நல்ல புத்தகங்கள் வாங்க சிறிது முயற்சி செய்ய வேண்டி இருக்கும்.இதுவும் வாசகனுக்கு அவசியம் .
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி நண்பர்களே.

ஆரம்ப கட்ட வாசகர்கள் அவசியம் படிக்க வேண்டிய நாவல்கள்

ஆரம்ப கட்ட வாசகர்கள் அவசியம் படிக்க வேண்டிய நாவல்கள்
காகித மலர்கள் ஆதவன்
மானசரோவர் அசோகமித்திரன்
வெக்கை பூமணி
கோபல்ல கிராமம்-கி.ராஜநாராயணன்
மற்றும் சிலர் சுப்ரபாரதிமணியன்
உறுபசி எஸ்.ராமகிருஷ்ணன்
ரப்பர் ஜெயமோகன்
மிதவை நாஞ்சில் நாடன்
கடல்புரத்தில் வண்ணநிலவன்
மரம் g முருகன்.
ம்ம் ஷோபா சக்தி
சொல் என்றொரு சொல் ரமேஷ் பிரேம்.
சாயாவனம் .சா.கந்தசாமி
புயலில் ஒரு தோணி ப.சிங்காரம்
கரையோர முதலைகள் பாலகுமாரன்
வாடா மல்லி சு.சமுத்திரம்
பள்ளிகொண்டபுரம்-நில.பத்மநாபன்,
தரை இறங்கும் விமானங்கள் இந்துமதி.
இடைவெளி சம்பத்
ராசலீலா சாரு நிவேதிதா
.

Friday, April 2, 2010

எனது அடுத்த நாவல் ஊடுருவல்

நண்பர்களே உங்களுக்கு முதலில் நன்றி சொல்லுகிறேன்.எனது முதல் சிறுகதை தொகுப்பான நகரத்திற்கு வெளியேவை வெற்றிபெற வைத்ததற்கு.வெளிவந்த முன்று மாதங்களில் கணிசமான பிரதிகள் விற்று தீர்த்துள்ளன..உங்கள் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தந்த ஊக்கத்தில் எனது நாவலை எழுத ஆரம்பித்துள்ளேன்.''ஊடுருவல்'' நாவலின் தலைப்பு.
நாவல் நடைபெறும் காலம் 1999 முதல் 2008 வரை.வாழ்வில் வெற்றிபெற துடிக்கும் இளம் தலை முறையின் கதை மட்டுமில்ல நகரத்தின் மாற்று பாதைகளும் ஒதுக்கப்பட்ட பெண்களும் கூட இதில் முக்கியம் இடம் பிடிக்கின்றனர்.சென்னையின் வேறு தரிசனத்தை நீங்கள் இதில் பார்க்கலாம்.துக்கத்தை மட்டுமில்லாமல் நகரத்தின் கொண்டடங்களையும் இதில் விவரித்திருக்கிறேன்.
இந்த நேரத்தில் என் தொகுப்பு பற்றி எழுதி கவனம் பெற செய்த நிலாரசிகன்,வா.மு.கோமு,உழவன்,பொன்.வாசுதேவன் ,ஆகிய நண்பர்களுக்கும்,மற்ற இணைய நண்பர்களுக்கும் நன்றி.
எழுதி முடித்ததும் சில பகுதிகளை வலைப்பூவில் வெளியிடுகிறேன்