Friday, June 11, 2010

கனவு புதிய இதழ் வந்துள்ளது


கனவு புதிய இதழ் வந்துள்ளது


கனவு சுப்ரபாரதிமணியன் அவர்களால் 22 வருடங்களாக நடத்தப்படும் காலாண்டு இதழ் .திருவனந்த புரம் உலக திரைப்படவிழா பற்றியும்,முக்கிய இயக்குனர்கள் குறித்தும் விரிவாக எழுதியுள்ளார், பாலியல் படம் எடுக்கும் பயந்தகொல்லி இயக்குனர் என்ற பெயரில் அவர் எழுதியுள்ள கட்டுரை சுவாரஸ்யமாக உள்ளது.
தமிழ் நதி,ஆண்கரை பைரவி போன்றவர்கள் புத்தக விமர்சன பக்கங்களை எழுதியுள்ளனர்
இரு நகரங்களின் கதை என்ற கட்டுரை டெல்லி 6 பற்றியும்,சங்கட் சிட்டி படம் பற்றியும் எழுதப்பட்டு உள்ளன.
சம கால நாவல்கள் பற்றிய உரை ஒன்றும் இடம் பெற்றுள்ளது.மொழிபெயர்ப்பு கவிதைகளும் கணிசமாக இடம் பெற்று உள்ளது.


பிரதி வேண்டுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி ,
சுப்ரபாரதிமணியன்,
8/2635 பாண்டியன் நகர்
திருப்பூர் 641 602.
செல் 94861 01003
email subrabharathi@gmail.com

சென்னையில் உள்ளவர்கள்
நியூ புக் லேண்ட்ஸ், தி.நகர், சென்னை. போன் : 28158171,வாங்கி கொள்ளலாம்.

3 comments:

  1. பகிர்விற்கு நன்றி விஜய மகேந்திரன். சுப்ரபாரதி மணியன் அவர்களின் பதிவு சுட்டியையும் இணைத்திருக்கலாமே..

    ReplyDelete
  2. http://rpsubrabharathimanian.blogspot.com/
    அவரது வலைப்பூ

    ReplyDelete
  3. Thanks for the Information Mahendran.

    ReplyDelete