Friday, April 2, 2010

எனது அடுத்த நாவல் ஊடுருவல்

நண்பர்களே உங்களுக்கு முதலில் நன்றி சொல்லுகிறேன்.எனது முதல் சிறுகதை தொகுப்பான நகரத்திற்கு வெளியேவை வெற்றிபெற வைத்ததற்கு.வெளிவந்த முன்று மாதங்களில் கணிசமான பிரதிகள் விற்று தீர்த்துள்ளன..உங்கள் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தந்த ஊக்கத்தில் எனது நாவலை எழுத ஆரம்பித்துள்ளேன்.''ஊடுருவல்'' நாவலின் தலைப்பு.
நாவல் நடைபெறும் காலம் 1999 முதல் 2008 வரை.வாழ்வில் வெற்றிபெற துடிக்கும் இளம் தலை முறையின் கதை மட்டுமில்ல நகரத்தின் மாற்று பாதைகளும் ஒதுக்கப்பட்ட பெண்களும் கூட இதில் முக்கியம் இடம் பிடிக்கின்றனர்.சென்னையின் வேறு தரிசனத்தை நீங்கள் இதில் பார்க்கலாம்.துக்கத்தை மட்டுமில்லாமல் நகரத்தின் கொண்டடங்களையும் இதில் விவரித்திருக்கிறேன்.
இந்த நேரத்தில் என் தொகுப்பு பற்றி எழுதி கவனம் பெற செய்த நிலாரசிகன்,வா.மு.கோமு,உழவன்,பொன்.வாசுதேவன் ,ஆகிய நண்பர்களுக்கும்,மற்ற இணைய நண்பர்களுக்கும் நன்றி.
எழுதி முடித்ததும் சில பகுதிகளை வலைப்பூவில் வெளியிடுகிறேன்

16 comments:

  1. வாழ்த்துக்கள் நண்பா

    ReplyDelete
  2. வாழ்த்துகள். ஆவலோடு எதிர்பார்க்கிறோம்.

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் விஜய் மகேந்திரன்.

    ReplyDelete
  4. வாழ்த்துகள்,நாவல் சொந்தக்கதையோ? :)

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் விஜயா..!

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் விஜய் மகேந்திரன்.

    ReplyDelete
  7. மனம் கனிந்த வாழ்த்துக்கள், விஜய்.

    ReplyDelete
  8. நாவல் சிறப்பாக வெளியாக எனது நல்வாழ்த்துகள்

    - பொன்.வாசுதேவன்

    ReplyDelete
  9. ரொம்ப மகிழ்ச்சி. என்னோட சிறுகதைத் தொகுப்பும், கோமுவோட ‘எட்றா வண்டியெ’ குறுநாவலும் விரைவில் வெளிவருகிறது.

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. உங்களுடைய நாவல் முயற்சி சிறுகதை தொகுப்பு போல வெற்றியடைய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. மகிழ்ச்சி நண்பா.. வாழ்த்துகள்

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள் விஜய்

    Priya aka vettipullai

    ReplyDelete
  14. உங்கள் அனைவரின் அன்புக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பர்களே

    ReplyDelete
  15. வாழ்த்துக்கள் விஜய்.

    ReplyDelete
  16. வாழ்த்துகள் மகேந்திரன் ;)

    ReplyDelete