Wednesday, April 21, 2010

என்.ஸ்ரீராமின் அத்திமரசாலை

என்.ஸ்ரீராமின் அத்திமரசாலை
இந்த புத்தகம் தோழமை வெளியிட்டு உள்ள குறு நாவல்.நேற்று ஒரே முச்சில் படித்து முடித்தேன்.சுருக்குமா சொன்னால் மிஷ்கின் படம் பார்த்த மாதிரி இருந்தது.

அவ்வளவு சுவாரசியம்.எளிய நடை.இங்கே அதன் கதையை சொல்லி ஆர்வத்தை குறைக்க விரும்பவில்லை.காட்சிகளின் துல்லியமும் ,இருள் உலகின் சம்பவங்களும் நன்கு சித்தரிக்கப்பட்டு உள்ளன.

ஸ்ரீராமிடம் பேசிய போது இதை சொன்னேன்.அவரோ அட அவரல்லாம் இப்ப வந்தவரு,நான் பத்து வருசமா எழுதிட்டு இருக்கேன்.its a writer's punch.


கொசுறு.
சாரு நிவேதிதா அவர்கள் தான் இப்போதைக்கு மிஷ்கினின் நெருங்கிய நண்பர்.

No comments:

Post a Comment