Thursday, March 10, 2011

அதிகமான மதிப்புரைகளை பெற்ற சிறுகதை தொகுப்பு


கடந்த வருடத்தின் அதிகமான மதிப்புரைகளை பெற்ற சிறுகதை தொகுப்பு என்ற பெருமையை '' நகரத்திற்கு வெளியே ''பெறுகிறது.மொத்தம் 15 மதிப்புரைகளை பெற்று இருக்கிறது..முதல் விமர்சனம் எழுதிய நிலாரசிகன் முதல் சமீபமாக எழுதிய ஹவி வரைக்கும் எனது நன்றிகள்.அதிகமாக விற்ற சிறுகதை தொகுப்பும் கூட.ஒரு எழுத்தாளனின் முதல் தொகுப்புக்கு இந்த வெற்றியை அளித்த நண்பர்கள் ,வாசகர்கள்.அனைவருக்கும் நன்றி...விஜய் மகேந்திரனின் புத்தகத்தை கொண்டுவரக்கூடாது என்றெல்லாம் சிலர் சொல்லியும் எனது புத்தகத்தை வெளியிட்டு சிறப்பித்த
மனுஷ்யபுத்திரன் அவர்களுக்கும் ,பரவலாக நூலை எடுத்து சென்ற உயிர்மை பதிப்பகத்திற்கும் எத்தனை நன்றிகள் சொன்னாலும் தகும்.

1 comment: