Saturday, May 1, 2010

சுஜாதா விருதுகள் 2010 ,விழா அழைப்பிதழ்



உயிர்மை சுஜாதா விருதுகள் வழங்கும் விழா ,மே முன்றாம் தேதி ,திங்கட்கிழமை தேவநேய பாவாணர் நூலக அரங்கில் மாலை ஆறு மணிக்கு நடைபெறுகிறது.நண்பர்கள் அனைவரும் வரும் படி அன்புடன் கேட்டு கொள்கிறேன்.
இடம்
தேவநேயப்பாவாணர் நூலக அரங்கம்,
735 ,அண்ணா சாலை,
சென்னை

No comments:

Post a Comment