tag:blogger.com,1999:blog-3936612105027702954.post3614773425540652024..comments2023-05-28T00:28:14.009-07:00Comments on விஜய் மகேந்திரன்: ஷோபாசக்திவிஜய் மகேந்திரன்http://www.blogger.com/profile/13083293227775936308noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-3936612105027702954.post-29376443299673266232016-06-18T10:57:17.103-07:002016-06-18T10:57:17.103-07:00அவருடைய தேசத்துரோகி தொகுப்பில் எண்களை தலைப்பு கொண்...அவருடைய தேசத்துரோகி தொகுப்பில் எண்களை தலைப்பு கொண்ட சிறு கதை எனக்கு பிடித்தகதைகளில் ஒன்று. அதில் இலங்கையிலுருந்து பிரான்ஸ் வரைக்கும் எண்ணை கேட்டுக்கொண்டே இருப்பார்கள் அவனிடம் . அதனால் அவன் அல்லல்படுவதை மிக வலியோடு மொழியில் பதித்திருப்பார். அவருடைய எழுத்து மனிதத்தை போற்றும் எழுத்து. நான் அவ்வாரே அவரை அணுக விரும்புகிறேன்.sara123https://www.blogger.com/profile/06151502131994541212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3936612105027702954.post-63563041211238112532010-06-11T09:14:59.028-07:002010-06-11T09:14:59.028-07:00நீங்கள் ஷோபா சக்தியை பற்றி கூறியது முற்றிலும் உண்ம...நீங்கள் ஷோபா சக்தியை பற்றி கூறியது முற்றிலும் உண்மை, மிக்க நட்புடம் பழககூடியவர், நான் அவரை பார்க்க ஆசைபடுகிறேன் என்ற காரணத்துக்காக தன்னுடைய வேலைப்பளுவுக்கும் மத்தியில் நான் தங்கிநின்ர இடத்துக்கு வந்து என்னை சந்தித்தவர், அவருடைய ஓரிரெண்டு ஆக்கங்களை மட்டுமே வாசித்த ஒரு வாசகனுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் அது.யசோதரன்https://www.blogger.com/profile/17358059733224565176noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3936612105027702954.post-81416561879615847502010-05-29T05:20:57.601-07:002010-05-29T05:20:57.601-07:00ஷோபா சக்தியின் மீது இருக்கும் உங்கள் மதிப்பும் அபி...ஷோபா சக்தியின் மீது இருக்கும் உங்கள் மதிப்பும் அபிமானமும் பாசாங்கற்றதாக உள்ளது , அவரின் எழுத்துக்களை படிக்கும் ஆவலைத் தூண்டுகிறது. <br /><br />//சரியாக ஒருவருடம் கழித்து பிரச்சன விதானகேயை ஒரு திரைப்படவிழாவில் பார்த்தபோது எனக்கு பிரமிப்பு ஏற்பட்டது. //<br /><br />நீங்கள் பார்க்க வந்தது 'ஆகாச குசும்' என்னும் பிரசன்னா விதானகேவின் திரைப்படம். உங்களை மறவாமல் அழைத்தது நான். இருக்கை பார்த்து Karthihttps://www.blogger.com/profile/03475113656793641193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3936612105027702954.post-90118626488857569772010-05-28T16:35:33.265-07:002010-05-28T16:35:33.265-07:00ஷோபா சக்தி ஓர் அருமையான கதைசொல்லியாக இருந்தவர். தம...ஷோபா சக்தி ஓர் அருமையான கதைசொல்லியாக இருந்தவர். தமிழிலே எழுதுவதிலே ஒரு புதுவீச்சினைக் கொண்டுவந்தவர். அவரின் எழுத்திலே எது புனைவு எது உண்மை என்று மயக்கம் வாசகருக்குத் தோன்ற இன்றும் எழுதுகிறவர்.Zorro 'Z'https://www.blogger.com/profile/05138891386974998713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3936612105027702954.post-79140117853434372232010-05-28T09:36:38.615-07:002010-05-28T09:36:38.615-07:00நல்ல விவரணை. நுணுக்கமான உள்ளோட்டம். அருமையான வாசிப...நல்ல விவரணை. நுணுக்கமான உள்ளோட்டம். அருமையான வாசிப்பு அனுபவம் கொடுத்தது. படித்தல் பற்றிய தூண்டுதலைக் கொடுத்தது.<br />நிஜந்தன்.Nijanthanhttps://www.blogger.com/profile/05332542066796601316noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3936612105027702954.post-67122009439531146112010-05-27T22:53:42.541-07:002010-05-27T22:53:42.541-07:00அவருடைய தளம்தான் நான் முதலில் வாசித்தது, பின்னரே ப...அவருடைய தளம்தான் நான் முதலில் வாசித்தது, பின்னரே புத்தகங்கள் படிக்கக்கிடைத்தன. பிடித்தமான ஒரு எழுத்து அவருடையது. ஷோபா ஒரு நல்ல கதைசொல்லி.தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/12064872927671867089noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3936612105027702954.post-2812112869578456462010-05-27T22:40:47.489-07:002010-05-27T22:40:47.489-07:00நன்றி,அருண்மொழிவர்மன்,உங்கள் வருகைக்குக்கு,பிழையை ...நன்றி,அருண்மொழிவர்மன்,உங்கள் வருகைக்குக்கு,பிழையை திருத்தி உள்ளேன்.நன்றி எழுதும் அவசரத்தில் பிழைகள் வந்து விடுகிறது.விஜய் மகேந்திரன்https://www.blogger.com/profile/13083293227775936308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3936612105027702954.post-58471457497810036822010-05-27T20:04:27.184-07:002010-05-27T20:04:27.184-07:00எனக்கும் அதிகம் பிடித்த எழுத்தாளர். தவிர நீங்கள் ...எனக்கும் அதிகம் பிடித்த எழுத்தாளர். தவிர நீங்கள் சொன்னது போலவே அவரது நேரடியான பேச்சுடைய நேர்காணல்களும் எனக்குப் பிடிக்கும்.<br /><br />எனக்கு இன்னும் அவரை நேரில் காணக் கிடைக்கவில்லை. ஆனால் நேரில் சந்தித்த நண்பர் ஒருவர் அவரது நகைச்சுவையான பேச்சு பற்றி நிறையக் கூறுவார்.<br /><br />மற்றது, ”அவர் எழுதிய கதைகளில் எனக்கு மிகவும் பிடித்தமானது “ஆக்குமம்” என்ற கதை”<br /><br />சூக்குமம் என்ற கதை என்று அருண்மொழிவர்மன்https://www.blogger.com/profile/10034989288352294725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3936612105027702954.post-38078381393593619702010-05-27T08:57:33.568-07:002010-05-27T08:57:33.568-07:00நன்றி நியோ ,
நன்றி யோகன் பாரிஸ்நன்றி நியோ ,<br />நன்றி யோகன் பாரிஸ்விஜய் மகேந்திரன்https://www.blogger.com/profile/13083293227775936308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3936612105027702954.post-48951574629493399182010-05-27T06:51:48.844-07:002010-05-27T06:51:48.844-07:00ஷோபா சக்தியை படிக்கத் தூண்டுகின்றது உங்கள் வார்த்த...ஷோபா சக்தியை படிக்கத் தூண்டுகின்றது உங்கள் வார்த்தைகள் ...<br />நன்றி தோழர் ...அ.முத்து பிரகாஷ்https://www.blogger.com/profile/01024930671137225078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3936612105027702954.post-88920628428587726402010-05-27T05:07:01.920-07:002010-05-27T05:07:01.920-07:00ஷோபா சக்தியை படித்துப் பிரமித்துள்ளேன். தங்கள் கணி...ஷோபா சக்தியை படித்துப் பிரமித்துள்ளேன். தங்கள் கணிப்பு மிகச் சரி.<br />பாரிசில் இருந்தும்,நான் ஈழத் தமிழனாக இருந்தும் அவரை ஏதோ இன்னும்<br />சந்திக்கவில்லை.<br />என் மனநிலையில் எழுத்தாளர்களை எட்ட இருந்தே அவர்கள் எழுத்தைச் சுவைப்பதே விருப்பம்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.com