tag:blogger.com,1999:blog-3936612105027702954.post2193308211091758461..comments2023-05-28T00:28:14.009-07:00Comments on விஜய் மகேந்திரன்: இலக்கியவாதிகளே....தீவிரவாசகர்களே உடனடியாக பயன்பெறுங்கள்விஜய் மகேந்திரன்http://www.blogger.com/profile/13083293227775936308noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-3936612105027702954.post-72226359806075725542011-03-25T08:25:51.517-07:002011-03-25T08:25:51.517-07:00தெளிந்தேன் மேலே உள்ள அவ்வளவு பெரிய படத்தை கொஞ்சம் ...தெளிந்தேன் மேலே உள்ள அவ்வளவு பெரிய படத்தை கொஞ்சம் நீக்குங்களேன் பேஜ் லோட் ஆக தாமதம் ஆகிறதுசெந்திலான்https://www.blogger.com/profile/01731716286840837525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3936612105027702954.post-25521562715591716632011-03-25T08:18:58.133-07:002011-03-25T08:18:58.133-07:00தவறான புரிதலை உருவாக்கும் என்பதால் அதை நீக்கினேன் ...தவறான புரிதலை உருவாக்கும் என்பதால் அதை நீக்கினேன் ...இப்போது உங்களுக்கு தெளிவு உண்டானால் சரி,,விஜய் மகேந்திரன்https://www.blogger.com/profile/13083293227775936308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3936612105027702954.post-1443721848419201362011-03-25T08:12:15.823-07:002011-03-25T08:12:15.823-07:00நன்றி. ஆனால் அதை எழுதியவர் என்று யாரையும் குறிப்பி...நன்றி. ஆனால் அதை எழுதியவர் என்று யாரையும் குறிப்பிடாதபோது அதை நீங்கள் எழுதியது போல் தான் ஆகிவிடுகிறது (வலைத்தளம் உங்களது என்பதால்) .மாற்று கருத்துகளுக்கு இடம் உண்டானால் எனது முந்தய பின்னூட்டம் நீக்கப்பட்டிருக்க வேண்டியதில்லை. கட்டுரையின் அங்கதத்தை ரசித்தேன் எழுத்து நடை உங்களதைப் போன்று உள்ளதால் வந்த குழப்பம் என நினைக்கிறேன்.செந்திலான்https://www.blogger.com/profile/01731716286840837525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3936612105027702954.post-11250602656978131062011-03-25T08:05:57.491-07:002011-03-25T08:05:57.491-07:00உயிர்மை புத்தகம் போட்டால் அதற்காய் அவர்களுக்கு அட...உயிர்மை புத்தகம் போட்டால் அதற்காய் அவர்களுக்கு அடிமையாய் மாறிவிடுவதா நண்பரே...அப்புறம் இது நான் எழுதியது இல்லை...அந்த நண்பர் தான் பேரை இப்போது வெளியிட வேண்டாம் ..என்று சொல்லி இருக்கிறார்..அவர் கட்டுரைகள் புத்தகமாக வரும் போது அது உங்களுக்கு தெரிய வரும்..அவர் ஒரு கவிஞர்..மாற்று கருத்துகளுக்கு இடம் கொடுக்கவே இதை பிரசுரம் செய்தேன்...விஜய் மகேந்திரன்https://www.blogger.com/profile/13083293227775936308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3936612105027702954.post-1388991087695317072011-03-25T03:47:30.545-07:002011-03-25T03:47:30.545-07:00எனது பின்னூட்டம் மறுக்கப்பட்டிருக்கிறது இந்த கருத்...எனது பின்னூட்டம் மறுக்கப்பட்டிருக்கிறது இந்த கருத்தியல் தடையை வன்மையாக கண்டிக்கிறேன். உங்களது முரண்பாட்டை சுட்டிக் காட்டினால் உடனே நீக்கி விடுவதா? சாரு உயிர்மையுடன் முரண்பட்டு இருந்தால் அதை எழுதி விடுகிறாரே ஏன் நீங்கள் மட்டும் இப்படி?செந்திலான்https://www.blogger.com/profile/01731716286840837525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3936612105027702954.post-34624357149916291182010-07-30T08:25:46.015-07:002010-07-30T08:25:46.015-07:00இதை விளம்பரம் என்று குறிப்பிட்டு உள்ளீர்கள்.எனக்கு...இதை விளம்பரம் என்று குறிப்பிட்டு உள்ளீர்கள்.எனக்கு உண்மையிலேயே இந்த பதிவு சொல்லும் தகவல் எதுவும் புரியவில்லை.இது புதிதாக உருவாகும் அமைப்பு பற்றிய அறிவிப்பு தானா என்று விளக்கவும்.sundarms74https://www.blogger.com/profile/17469906759413093819noreply@blogger.com